கார் விபத்து!

கார் விபத்து!

நெல்லை சங்கர் நகரில் நேற்று இரவு கார் ஒன்று அங்குள்ள சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

நெல்லை சங்கர் நகரில் நேற்று இரவு கார் ஒன்று அங்குள்ள சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் காரின் முன் பகுதி முழுவதும் பலத்த சேதம் அடைந்து காரினுள் இருந்தவர்கள் காயம் அடைந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தாழையூத்து போலீசார் அவர்களை நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story