பள்ளி மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல்!

பள்ளி மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல்!

  பொன்னமராவதி பொன்- புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, மழைக்கால நோய்களை தடுக்கும் வகையில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

பொன்னமராவதி பொன்- புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, மழைக்கால நோய்களை தடுக்கும் வகையில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பொன்- புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு மழை கால நோய்களை தடுக்கும் விதமாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது

அப்பள்ளி தலைமையாசிரியை நிர்மலா தலைமை வகித்தார். பேரூராட்சி உறுப்பினர் புவனேஸ்வரி காளிதாஸ் முன்னிலை வகித்தார் நகர செயலாளர் அழகப்பன் வாழ்த்துரை வழங்க பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன் சிறப்புரை வழங்கி மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்தார் முன்னதாக சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் மாணவிகளுக்கு மழை கால நோய்கள் குறித்த விழிப்புணர்வை மாணவிகளுக்கு ஏற்படுத்தினார்

Tags

Next Story