தம்பிப்பேட்டை பள்ளியில் NILP கூட்டம்

தம்பிப்பேட்டை பள்ளியில் NILP கூட்டம்

தம்பிப்பேட்டை பள்ளியில் 15 வயதுக்கு மேல் உள்ள எழுத, படிக்க தெரியாதவர்களை கணக்கெடுக்கும் பணி குறித்த கூட்டம் நடைபெற்றது.


தம்பிப்பேட்டை பள்ளியில் 15 வயதுக்கு மேல் உள்ள எழுத, படிக்க தெரியாதவர்களை கணக்கெடுக்கும் பணி குறித்த கூட்டம் நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி வட்டம் தம்பிப்பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 15 வயதுக்கு மேல் உள்ள எழுத, படிக்க தெரியாதவர்களை கணக்கெடுக்கும் பணி குறித்து கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், எஸ்எம்சி உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story