கடந்த ஒரு மாதத்தில் 9 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கடந்த ஒரு மாதத்தில் 9 பேர் குண்டர் சட்டத்தில் கைது

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 9 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த ஒன்பது பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story