கடலூர் துறைமுகத்தில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர் துறைமுகத்தில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவாகியுள்ள நிலையில் புயலுக்கு 'மிதிலி' என பெயரிடப்பட்டுள்ளது வங்கதேசம் அருகே நாளை அதிகாலை புயல் கரையை கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

Tags

Next Story