நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சுஒ

நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சுஒ
நோம்பு திறப்பு 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தொழில் அதிபர் எம்.இ.ஜமாலுதீன் தலைமையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தொழில் அதிபர் எம்.இ.ஜமாலுதீன் தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற அ.தி.மு.க. எம்.பி.க்கள் தான் காரணம் என்று நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார். இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் முகமது அலி,துணை சபாநாயகர் பிச்சாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story