மாசில்லா தாமிரபரணி - மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு

மாசில்லா தாமிரபரணி - மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு

தாமிரபரணி

தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க மாநகராட்சிக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாமிரபரணி குறித்து பிரபல எழுத்தாளர் முத்தாலக்குறிச்சி காமராசு புத்தகம் எழுதியுள்ளார். அவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாமிரபரணி குறித்து தொடுத்த வழக்கில் தாமிரபரணியை சாக்கடை இல்லாத நதியாக மாற்ற மாநகராட்சிக்கு நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதற்கு இடையே கடந்த டிசம்பர் மாதம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பல இடங்களில் கரை உடைந்தது. இந்த கரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

Tags

Next Story