நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலின் திருவிழா!

நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலின் திருவிழா!

திருவிழா

புதுகை மாவட்டம் நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலின் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) காப்புகட்டுதலுடன் தொடங்கியது.
புதுகை மாவட்டம் நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலின் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) காப்புகட்டுதலுடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இன்று (ஏப்ரல் 5) வெள்ளிக்கிழமை ஐந்தாம் நாள் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் காலை முதல் பால்குடம் காவடிகள் எடுத்து வந்து நார்த்தமலை ஸ்ரீ முத்துமாரியம்மனை வழிபாட்டு சென்றனர்.மேலும் வருகின்ற (ஏப்ரல் 8)திங்கட்கிழமை தேர் திருவிழா நடைபெறவுள்ளது அதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story