கல்லல் பகுதியில் மின்தடை அறிவிப்பு

கல்லல் பகுதியில் மின்தடை அறிவிப்பு

கல்லல் பகுதியில் மின்தடை அறிவிப்பு 

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கல்லல் பகுதியில் மின்தடை அறிவிப்பு
சிவகங்கை மாவட்டம், கல்லல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை நவம்பர் 30ம் தேதி சிறுவயல், ஆலம்பட்டு, குருந்தம்பட்டு, வெற்றியூர், மலைக்கண்டான், சாத்தரசம்பட்டி, கௌரிப்பட்டி, பாகனேரி, பனங்குடி, நடராஜபுரம், செம்பனூர், கண்டிப்பட்டி, செவரக்கோட்டை, பெரிய தேவப்பட்டு ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Tags

Next Story