சிவகங்கை அருகே மின்தடை அறிவிப்பு

சிவகங்கை அருகே மின்தடை அறிவிப்பு

மதகுபட்டி துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.  

மதகுபட்டி துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி துணைமின் நிலையத்தில் நாளை பிப்ரவரி 7ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மதகுபட்டி ஐடிஐ, அலவாக்கோட்டை, சிங்கிப்பட்டி, அம்மச்சிப்பட்டி, நாமனூர், உசிலம்பட்டி, அழகமானேரி, திருமலை, கல்லராதினிப்பட்டி, வீரப்பட்டி, கீழப்பூங்குடி, பிரவலூர், பேரணிப்பட்டி, ஒக்கூர், கீழமங்கலம், காடனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி, காளையார்மங்கலம், கருக்காப்பட்டி, கருங்காலக்குடி, அண்ணாநகர், பர்மாகாலனி, நாலுகோட்டை, அரளிக்கோட்டை, ஜமீன்தார் பட்டி, ஆவத்தரான்பட்டி, கணேசபுரம், ஏரியூர் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது

Tags

Next Story