திருவாரூரில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு

திருவாரூரில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு

செய்தியாளர்களை சந்தித்த நிர்வாகிகள்

திருவாரூரில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக மதச்சார்பற்ற அரசியல் இயக்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் ரயில் நிலையம் முன்பு மதச்சார்பற்ற அரசியல் இயக்கங்கள் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்வராஜ் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது,

மகாத்மா காந்தியை இழிவு படுத்தியும் தமிழக உரிமைகளுக்கு எதிராக செயல்படும் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி வரும் 28ஆம் தேதி திருவாரூர் வருகையைகண்டித்து விளமல் பகுதியில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்து உள்ளனர்.

Tags

Next Story