விளம்பார் அரசு பள்ளியில் என் எஸ் எஸ் முகாம்

விளம்பார் அரசு பள்ளியில் என் எஸ் எஸ் முகாம்


கள்ளக்குறிச்சி அடுத்த விளம்பார் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த முகாம் துவக்க விழாவிற்கு கல்லுாரி தாளாளர் ரஹமத்துல்லா தலைமை தாங்கினார்.


கள்ளக்குறிச்சி அடுத்த விளம்பார் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த என் எஸ் எஸ் முகாம் துவக்க விழாவிற்கு கல்லுாரி தாளாளர் ரஹமத்துல்லா தலைமை தாங்கினார்.
கள்ளக்குறிச்சி அடுத்த விளம்பார் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த முகாம் துவக்க விழாவிற்கு கல்லுாரி தாளாளர் ரஹமத்துல்லா தலைமை தாங்கினார். கல்லுாரி தலைவர் ஜெகநாதன், செயலாளர் அல்லாபக்ஷ், முதல்வர் கண்ணன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் கண்ணன், ஆசிரியர்கள் இமானுவேல், ரவிச்சந்திரன், ஊராட்சி தலைவர் பானுமதி துரைசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். திட்ட அலுவலர் விஜயராஜ் அறிக்கை வாசித்தார். கணினி ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார். தொடர்ந்து என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பள்ளி வளாகத்தைச் சுற்றியுள்ள புதர்களை அகற்றி துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story