செய்யாறு கலைக்கல்லூரி மாணவர்கள் நாட்டு நலப்பணி திட்டம்

செய்யாறு கலைக்கல்லூரி மாணவர்கள் நாட்டு நலப்பணி திட்டம்

நாட்டு நலப்பணித் திட்டம் 

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசுக் கல்லூரி சார்பில் பூதேரிபுல்லவாக்கம் அரசு பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைப்பெறுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட முகாம் பூதேரி புல்லவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் துவங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திட்ட அலுவலர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பள்ளி பராமரிப்பு, சுற்று புற தூய்மை சுகாதாரம் பேணுதல் உள்ளிட்ட பணிகள் குறித்து கலந்துரையாடல் மற்றும் களப்பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story