அம்பேத்கருக்கு மரியாதை செலுத்திய நாம் தமிழர் கட்சியினர்

அம்பேத்கருக்கு மரியாதை செலுத்திய நாம் தமிழர் கட்சியினர்

அம்பேத்கருக்கு மரியாதை செலுத்திய நாம் தமிழர் கட்சியினர்

திருநெல்வேலியில் நாடாளுமன்ற நாதக வேட்பாளர் சத்யா நாம் தமிழர் கட்சியினர் ஆதரவாளர்களுடன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஏப்.14) காலை திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அனைத்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் ஒன்றினைந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story