வந்தவாசி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் தின விழா

வந்தவாசி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் தின விழா

வந்தவாசி மருத்துவமனை

வந்தவாசி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் தின விழா தலைமை மருத்துவர் சிவப்பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ராஜேஸ்வரி, இந்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை தலைவர் மலர் சாதிக் செவிலியர், கண்காணிப்பாளர் தனம் ஆகியோர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story