நர்சுகள் பொது நலச் சங்க ஆலோசனை மற்றும் கலந்தாய்வு கூட்டம்

நர்சுகள் பொது நலச் சங்க ஆலோசனை மற்றும் கலந்தாய்வு கூட்டம்

நர்சுகள் பொது நலச் சங்க ஆலோசனை மற்றும் கலந்தாய்வு கூட்டம்

தமிழ்நாடு அரசு ஆரம்பசுகாதார நிலைய இயன்முறை மருத்துவர்கள் சங்க மாநில ஆலோசனை மற்றும் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் இன்று நடைப்பெற்றது.

தமிழ்நாடு அரசு ஆரம்பசுகாதார நிலைய இயன்முறை மருத்துவர்கள் சங்க மாநில ஆலோசனை மற்றும் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. இதில் தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும். ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பை அனைத்து மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மகளிர் இயன்முறை மருத்துவர்களுக்கு (physiotherapst) அளிக்க வேண்டும். அதற்குண்டான ஆணையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

அரசு செய்யாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு மற்றும் மேலும் நீடித்தால் தங்களது குடியுரிமையை நிராகரித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் டாக்டர். முருகேந்திரன் தலைமை வகித்தார். மற்றும் தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலைய இயன்முறை மருத்துவர்கள் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், சித்திரை செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story