ஊத்தங்கரை அருகே நர்சிங் மாணவி மாயம் உறவினர்கள் போலீசில் புகார்

ஊத்தங்கரை அருகே நர்சிங் மாணவி மாயம் உறவினர்கள் போலீசில் புகார்

பைல் படம்

ஊத்தங்கரை அருகே நர்சிங் மாணவி காணவில்லை என உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
ஊத்தங்கரை அருகே நர்சிங் மாணவி மாயம் உறவினர்கள் போலீசில் புகார் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சின்ன குன்னத்துரை சேர்ந்தவர் தேவராஜன் விவசாயி இவருடைய 17 வயது மகள் தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை கல்லூரிக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை ஆங்காங்கே தேடிய அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் சாமல்பட்டி போலீசில் புகார் மனு அளித்தனர் புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

Tags

Next Story