ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா
கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா
கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கருத்தடை செய்து கொண்ட ஆண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது
விழுப்புரம் அருகே கண்டமானடி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நவீன கருத்தடை அறுவை சிகிச்சை செய் துகொண்ட ஆண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடைபெற்றது, விழாவில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரியா பத்மாசினி, ரோட்டரி சென்டிரல் சங்கத்தின் முன்னாள் தலைவர் சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினர், இதில் டாக்டர் நிஷாந்த், மாவட்ட குடும்பநல அலுவலக புள்ளியி யல் உதவியாளர், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர் கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story