பொது வெளியில் ஆபாச பேச்சு - ஒருவர் கைது

பொது வெளியில் ஆபாச பேச்சு - ஒருவர் கைது

கைது 

கைது
போடியைச் சேர்ந்தவர் பிச்சைமணி. இவர் வஞ்சி ஓடை தெரு நடுவில் நின்று கொண்டு, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடைஞ்சல் செய்து, போவோர் வருவோரிடம் தகராறு செய்து, ஆபாசமாக பேசிக்கொண்டு நின்றார். தகவல் அறிந்து வந்த போடி காவல் நிலைய உதவி சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் போலீசார் எச்சரித்தும் கேட்காததால் அவரை கைது செய்தனர்.

Tags

Next Story