பொது இடத்தில் ஆபாச பேச்சு - கைது செய்த காவல்துறையினர்

பொது இடத்தில் ஆபாச பேச்சு - கைது செய்த காவல்துறையினர்

காவல் நிலையம் 

தேனி மாவட்டம் கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகே வள்ளுவர் தெரு பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் நேற்று நின்று கொண்டு அவ்வழியாக சென்று வருவோரை ஆபாசமாக பேசியதுடன் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார் இது குறித்து புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர்களை ராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரபு என்பவரை கைது செய்தனர்.

Tags

Next Story