வேலூரில் வீரவணக்க நாள் அனுசரிப்பு

வேலூரில் வீரவணக்க நாள் அனுசரிப்பு

 வீரவணக்க நாள்


வேலூரில் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
நாடு முழுவதும் காவல்துறை, சி.ஐ.எஸ்.எப் தேசிய பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை தொழிற்பாதுகாப்பு படை காவலர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழு காவலர்கள் என பணியின் போதும், தீவிரவாத மற்றும் சமூக விரோதிகள் தாக்குதலால் உயிர்நீத்த மொத்தம் 188 காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமா வேலூர் காவலர் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவுதூணுக்கு மலர் வளையம் வைத்து வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மற்றும் முன்னாள் காவல்துறையினர் துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தினர்.

Tags

Next Story