பிளக்ஸ் கடைக்காரர்களுக்கு அறிவுரை வழங்கிய ஆய்வாளர்

பிளக்ஸ் கடைக்காரர்களுக்கு அறிவுரை வழங்கிய ஆய்வாளர்

ஆலோசனைக் கூட்டம்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து பள்ளிபாளையம் பிளக்ஸ் கடைக்காரர்களுக்கு காவல் ஆய்வாளர் அறிவுரை வழங்கல்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் தலைமையில், பள்ளிபாளையம் வட்டார பகுதியில் சேர்ந்த பிளக்ஸ் பேனர் கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், அரசியல் சார்ந்த பிளக்ஸ் பேனர் வழங்கும் பொழுது, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு தயார் செய்து வழங்க வேண்டும் என காவல் ஆய்வாளர் அறிவுரை வழங்கினார்.

Tags

Next Story