திருவண்ணாமலையில் நடைபெற்ற ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம்

திருவண்ணாமலையில் நடைபெற்ற ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம்

பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம்

கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு ஆட்சியர் பரிசுகள் வழங்கி பாராட்டு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற அரசு உழியர்கள், மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசு தொகையினை வழங்கினார்.

Tags

Next Story