வீடுகளில் கருப்பு கொடி – அதிகாரிகள் பேச்சுவார்த்தை

வீடுகளில் கருப்பு கொடி – அதிகாரிகள் பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

கடலூர் மாவட்டம், வடலூரில் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி பறக்க விட்ட நிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.
குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர் சத்திய ஞான சபை பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க பார்வதிபுரம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கும் விதமாக பெரும்பான்மையான வீடுகளில் கருப்பு கொடி கட்டி இருந்தனர்.இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

Tags

Next Story