ஆணைக்குப்பம் பகுதியில் அதிகாரிகள் நேரில் ஆய்வு

ஆணைக்குப்பம் பகுதியில் அதிகாரிகள் நேரில் ஆய்வு

ஆய்வு 

ஆணைக்குப்பம் பகுதியில் சிறப்பு சுருக்க‌ முறைத் திருத்தத்தின் போது பெறப்பட்ட படிவங்களை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் நேரில் ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டம், கடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆணைக்குப்பம் பகுதியில் 2024-ஆம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்க‌ முறைத் திருத்தத்தின் போது பெறப்பட்ட படிவங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ், முன்னிலையில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / துணிநூல் ஆணையர் எம்.வள்ளலார் விண்ணப்பதாரர்களின் வீட்டிற்கே நேரில் சென்று மேலாய்வு செய்தார்.

Tags

Next Story