கஞ்சா விற்பனை செய்த மூதாட்டி கைது

கஞ்சா விற்பனை செய்த மூதாட்டி கைது
 சிவகாசியில் அத்துமீறி கஞ்சா விற்பனை செய்த மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசியில் அத்துமீறி கஞ்சா விற்பனை செய்த மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி அருகே கஞ்சா விற்றதாக மூதாட்டி கைது... விருதுநகர் மாவட்டம், சிவகாசி அண்ணா காலனி பகுதியில் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்குள்ள பொது கழிப்பிடம் அருகில் அதே பகுதியை சேர்ந்த பொன்னுக்காளை மனைவி சண்முகக்கனி ( 77) என்பவர் 20 கிராம் கஞ்சாவுடன் இருந்துள்ளார்.அவரை கைது செய்து அவரிடம் இருந்த 5 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சண்முகக்கனி மீது கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கஞ்சா விற்பனை செய்வதாக அவ்போது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனா் என்பது குறிப்பிடதக்கது.

Tags

Next Story