மூதாட்டி அலைக்கழிப்பு - உதவிக்கரம் நீட்டிய அதிகாரிகள்

மூதாட்டி அலைக்கழிப்பு - உதவிக்கரம் நீட்டிய அதிகாரிகள்

காளியம்மாள் 

பழனி அருகே கலிக்கநாயக்கன்பட்டி ஊராட்சியில் வசித்து வருபவர் வள்ளியம்மாள். இவர் 95 வயதை கடந்து தனிமையில் வாழ்ந்து வரும் மூதாட்டி வள்ளியம்மாளுக்கு இதுவரை எவ்வித அரசு உதவித் தொகையும் கிடைக்கவில்லை. நேற்று நடைபெற்ற முகாமிற்கு கூட்டத்திற்கு ஆள் சேர்க்க அழைத்து வந்துவிட்டு, கூட்டம் முடிந்ததும் அவரை அங்கேயே விட்டு விட்டு சென்றனர், ஊராட்சி மன்றத்தினர்.வள்ளியம்மாள் பாட்டிக்கு முதியோர் உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை, மகளீர் உரிமைத்தொகை உள்பட ஒரு உதவித் தொகையும் இதுவரை கிடைக்கவில்லை‌. இதையடுத்து முகாமிற்கு வந்த அதிகாரிகள் பாட்டியிடம் பரிவுடன் விசாரித்தனர்.பின்பு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.

Tags

Next Story