பேருந்தில் மூதாட்டியின் நகை போன் திருட்டு

பேருந்தில் மூதாட்டியின்  நகை போன் திருட்டு

 பேருந்தில் மூதாட்டியின் நகை போன் திருட்டு

விருதுநகரில் ஓடு பேருந்தில் மூதாட்டி இடம் இருந்த நகை போன் திருட்டு. காவல் நிலையத்தில் புகார்.
விருதுநகர் அருகே உள்ள அழகிய நல்லூர் பகுதியைச் சார்ந்தவர் சுப்புலட்சுமி வயது 76 இவருக்கு மூன்று மகன்கள் இருப்பதாகவும் அனைவரும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் இவரது வீட்டில் இருந்த நகையை எடுத்துக்கொண்டு திருமண நிகழ்வுக்காக வெளியூர் செல்வதற்காக காந்திநகர் பெரியார் தெருவில் உள்ள தனது மருமகளை அழைத்துக் கொண்டு பேருந்தில் இவர் சென்றதாக கூறப்படுகிறது பேருந்து சிறிது தூரம் சென்ற பிறகு பையில் இருந்த நகையை பார்த்த பொழுது நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் காணாமல் போன 2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான நகை மற்றும் செல்போன் ஆதார் கார்டு உள்ளிட்ட பொருட்களை கண்டுபிடித்து தர கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Tags

Next Story