முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை 

செய்யாறு அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம்,செய்யாறு அடுத்த திருவோத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வேணு (வயது 64). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியாகாததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செய்யாறு காவல் நிலையத்தில் அவரது மகன் சபாபதி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story