முதியவர் மாயம்

முதியவர் மாயம்
மாயம் 
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராபாளையத்தில் முதியவர் மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பால்ராம்பட்டு கிராமத்தில் மாயமான முதியவரை போலீசார் தேடி வருகின்றனர். கச்சிராயபாளையம் அடுத்த பால்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சோலை மகன் ரங்கன்,60; சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த 24 ஆம் தேதி வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, ரங்கனை தேடி வருகின்றனர்.

Tags

Next Story