மின்சார ரயில் மோதியதில் முதியவர் பரிதாப பலி

மின்சார ரயில் மோதியதில் முதியவர் பரிதாப பலி
முதியவர் பரிதாப பலி
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே மின்சார ரயில் மோதியதில் முதியவர் பரிதாப பலி
செங்கல்பட்டு மாவட்டம்,காட்டாங்குளத்தூர் அருகே கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது மின்சார ரயில் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். விபத்து குறித்து தாம்பரம் ரயில்வே இடுப்பு பாதை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய வருகின்றனர்.

Tags

Next Story