எருமப்பட்டி அருகே மூதாட்டி தீவைத்து தற்கொலை

எருமப்பட்டி அருகே மூதாட்டி தீவைத்து தற்கொலை

எருமப்பட்டி அருகே மூதாட்டி தீவைத்து தற்கொலை

எருமப்பட்டி அருகே மூதாட்டி தீவைத்து தற்கொலை
எருமப்பட்டி அருகே உள்ள பவித்திரம் புதூர் ஊராட்சி அம்பாயிபாளையத்தை சேர்ந்தவர் வையாபுரி இவரது மனைவி துளசி வயது 70 கூலி தொழிலாளி இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார் இதனால் மன வேதனை இருந்த துளசி நேற்று முன் தினம் வீட்டில் தனியாக இருந்தபோது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார் இவரது அலறல்சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு தலைமை மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த துளசி நேற்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் இது குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

Tags

Read MoreRead Less
Next Story