குருவிகுளத்தில் மூதாட்டி தீக்குளித்த பலி

குருவிகுளத்தில் மூதாட்டி தீக்குளித்த  பலி
குருவிகுளத்தில் மூதாட்டி தீக்குளித்த பலி
தென்காசி மாவட்டம், குருவிகுளத்தில் தீக்குளித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்ட,ம் சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் தெற்கு தெருவை சேர்ந்த சர்க்கரை என்பவரது மனைவி முத்தம்மாள் (75). இவர் கடந்த 10ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது உடல்நலக் குறைவால் தீக்குளித்து படுகாயம் அடைந்தார். இதனைகண்ட பகுதி பொதுமக்கள் மூதாட்டி மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். இது குறித்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story