ஜனவரி 30ம் தேதி விவசாயிகள் குறைத்தீர் கூட்டம்

ஜனவரி 30ம் தேதி விவசாயிகள் குறைத்தீர் கூட்டம்

மாவட்ட ஆட்சியர் 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2024 ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 31.01.2024 புதன் அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2024 ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 31.01.2024 புதன் அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப்பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் . ஜானி டாம் வர்கீஸ், கேட்டுக் கொள்கிறார்.

Tags

Next Story