ஏஐடியுசி சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு அஞ்சலட்டை அனுப்பும் போராட்டம்.

ஏஐடியுசி சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு அஞ்சலட்டை அனுப்பும் போராட்டம்.

முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் 

தமிழ்நாடு ஏஐடியூசி கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏ ஐ டி யு சி தொழிற்சங்கத்தின் அமைப்புத் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தொழிலாளர் சங்கம் சார்பாக கட்டிட தொழிலாளர்களுக்குத் தமிழக அரசு வழங்கும் 1200 ரூபாய் ஓய்வூதியம் பற்றாக்குறையாக இருப்பதாகவும், வாரிய முடிவு படி 2000 ரூபாய் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும், புதுச்சேரி மாநிலம் போல் தீபாவளி போனசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்தும் வகையில் தமிழக முதல்வருக்குத் திருப்பூரிலிருந்து அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story