முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு - 60000 வழங்கல்

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு - 60000 வழங்கல்

முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது

மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் சார்பில் ரூ.60,000/- முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கல்.
தர்மபுரி மாவட்டம், நேற்று சென்னையில் ஏற்பட்ட ”மிக் ஜாம் புயல்” - மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிடும் வகையில் தருமபுரி மாவட்ட ஒன்றிய மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் சார்பில் ரூ.60,000/- தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் உள்ளார்.

Tags

Next Story