வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் ரதசப்தமி பிரமோற்சவத்தில்

வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் ரதசப்தமி பிரமோற்சவத்தில்


செய்யாறு திருவோத்தூர் அருள்மிகு ஸ்ரீ பாலகுஜாம்பிகை சமேத ஶ்ரீ வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் ரதசப்தமி பிரமோற்சவம் விழா நடைபெற்று வருகிறது.


செய்யாறு திருவோத்தூர் அருள்மிகு ஸ்ரீ பாலகுஜாம்பிகை சமேத ஶ்ரீ வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் ரதசப்தமி பிரமோற்சவம் விழா நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவோத்தூர் அருள்மிகு ஸ்ரீ பாலகுஜாம்பிகை சமேத ஶ்ரீ வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் ரதசப்தமி பிரமோற்சவம் விழா நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக 6 ம் நாள் விழாவில் யானை வாகனத்தில் வலம் வந்து வேதபுரிஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story