குடியரசு நாளில் ரூ. 6.78 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

குடியரசு நாளில் ரூ. 6.78 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

பாளையங்கோட்டையில் குடியரசு நாளில் ரூ. 6.78 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பாளையங்கோட்டையில் குடியரசு நாளில் ரூ. 6.78 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நாட்டின் 75வது குடியரசு தினம் நேற்று 26/01/24 வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த குடியரசு தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கொடி ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பை ஏற்று கொண்டார். அதனை தொடர்ந்து ஆட்சியர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இவ்வாறு மொத்தமாக ரூபாய் 6.78 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

Tags

Next Story