நீடாமங்கலத்தில் வெளி மாநில லாட்டரி விற்பனை செய்தவர் கைது

நீடாமங்கலத்தில் வெளி மாநில லாட்டரி விற்பனை செய்தவர் கைது

லாட்டரி விற்றவர் கைது 

நீடாமங்கலத்தில் வெளி மாநில லாட்டரி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
நீடாமங்கலம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் நீடாமங்கலத்தைச் சேர்ந்த ரவி என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர் விசாரணையில் அவர் கேரள மாநில லாட்டரி விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் ரவியை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்

Tags

Next Story