கார் விபத்தில் ஒருவர் படுகாயம்

கார் விபத்தில் ஒருவர் படுகாயம்

கூடலூர், சேலம் பைபாஸ் ரோட்டில் நடந்த கார் விபத்தில் கோவில்பட்டியை சேர்ந்த கருப்புசாமி என்ற நபர் படுகாயம் அடைந்தார்.  

கூடலூர், சேலம் பைபாஸ் ரோட்டில் நடந்த கார் விபத்தில் கோவில்பட்டியை சேர்ந்த கருப்புசாமி என்ற நபர் படுகாயம் அடைந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூதக்குடி டோல் பிளாசா அருகே தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி வயது 54 இவர் தனக்கு சொந்தமான காரில் திருச்சியில் இருந்து மதுரையைக்கு காரில் சென்றதாகவும் அப்போது மேற்கண்ட இடத்தில் கூடலூர், சேலம் பைபாஸ் சாலையில் பிரபு என்ற நபர் ஒட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக கருப்பசாமி ஓட்டி வந்த கார் மீது மோதியது.

இதில் கருப்பசாமி படுகாயம் அடைந்து விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story