டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி

டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி

விபத்து

புதுக்கோட்டை மாவட்டம், பாச்சிக்கோட்டையில் டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாச்சிக்கோட்டையை சேர்ந்தவர் நாகராஜன் கோழி வியாபாரி. இவர் மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை

Tags

Next Story