ஓராண்டு நினைவு தினம் அனுசரிப்பு

ஓராண்டு நினைவு தினம் அனுசரிப்பு

ஓராண்டு நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள் நகரமன்றத் தலைவா் ஓராண்டு நினைவு தினம் அனுசரிப்பு
திண்டுக்கல் முன்னாள் நகராட்சி தலைவர் பஷீர் அகமது ஓராண்டு நினைவு தினம் நடந்தது. இதில் எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். கடந்த 2000 முதல் 2010 வரை நகராட்சித் தலைவராக இருந்தவர். திமுகவைச் சேர்ந்த பஷீர் அகமது. இவர் நகராட்சித் தலைவராக இருந்த போது நகரில் பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். தினமும் காலையில் நடந்து சென்று குப்பைகளை அள்ளும் பணிகளை பார்வையிடுவார். பொதுமக்களின் குறைகளை வீடுகள்தோறும் சென்று கேட்பார். இப்படி பல நல்ல திட்டங்களை செய்த இவர் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.இந்நிலையில் இவரின் ஓராண்டு நினைவு தின நிகழ்வில் எம் எல் ஏ க்கள் செந்தில்குமார், காந்தி ராஜன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

Tags

Next Story