மன்னார்குடி, முத்துப்பேட்டையில் ஆன்லைன் லாட்டரி விற்பனை - 3 பேர் கைது

மன்னார்குடி, முத்துப்பேட்டையில் ஆன்லைன் லாட்டரி விற்பனை - 3 பேர் கைது

லாட்டரி விற்பனை 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சிங்காக்குளம் மேலத் தெருவை சேர்ந்த குஞ்சிதபாதம் என்பவரின் மகன் கென்னடி 60., நடராஜ மேல தெருவை சேர்ந்த சாம்பமூர்த்தி என்பவரின் மகன் அழகரசன் 37., மற்றும் முத்துப்பேட்டை கீழக்காடு தம்பிக்கோட்டை இசிஆர் மெயின் ரோட்டை சேர்ந்த வீரையன் என்பவரின் மகன் வெற்றிவேல் 49., ஆகிய மூன்று நபர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story