மன்னார்குடி,பரவாக்கோட்டையில் ஆன்லைன் லாட்டரி விற்பனை - 2 பேர் கைது

மன்னார்குடி,பரவாக்கோட்டையில் ஆன்லைன் லாட்டரி விற்பனை - 2 பேர் கைது

லாட்டரி விற்பனை 

திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை மகாதேவப்பட்டினம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட மகாதேவப்பட்டினம் கள்ளர் தெருவை சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் பாக்கியராஜ் ௪௧, மன்னார்குடி மீன் மார்க்கெட் ஆவின் பாலகம் அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட மன்னார்குடி தாமரை குளம் வடகரை பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் கதிரவன் 38, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்

Tags

Next Story