திருவாரூர், மன்னார்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை - 2 பேர் கைது

திருவாரூர், மன்னார்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை - 2 பேர் கைது

லாட்டரி விற்பனை 

திருவாரூரில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட கோபிநாத், மன்னார்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பழனிவேல் நாதன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து இரண்டு கைபேசிகள் மற்றும் ரூ,3490 பணம் கைப்பற்றப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story