ஒண்ணுபுரம் அரசு பள்ளியில் கட்டுரை போட்டி

ஒண்ணுபுரம் அரசு பள்ளியில் கட்டுரை போட்டி

கட்டுரை போட்டியில் வென்ற மாணவி


திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே ஒண்ணுபுரம் அரசு மேநிலைப்பள்ளியில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார கட்டுரை போட்டி நடைபெற்றது.இப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஒண்ணுபுரம் கிளை மேலாளர் சுனில்குமார் கலந்து கொண்டு சான்றிதழ்கள், ரொக்கப் பரிசுகள் வழங்கினார். அப்போது தலைமை ஆசிரியர் பாபு ஆசிரியர்கள் திருமால் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story