ஊத்தங்கரையில் தண்ணீர் பந்தல் திறப்பு

ஊத்தங்கரையில் தண்ணீர் பந்தல் திறப்பு

தண்ணீர் பந்தல் 

ஊத்தங்கரை அகமுடையார் நல சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அகமுடையார் நல சங்கம் சார்பில், அரசு மருத்துவமனை எதிரே தண்ணீர் பந்தல் இன்று திறக்கப்பட்டது. முன்னதாக சுதந்திரப் போராட்ட வீரர்கள், மருது பாண்டியர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை அகமுடையார் நல சங்க தலைவர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட அகமுடைய முதலியார் பேரவை மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் தமிழ் கபிலன். பொருளாளர் சிவக்குமார், ரவிக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story