கீழக்கரையில் சட்ட அலுவலகம் திறப்பு

கீழக்கரையில் சட்ட அலுவலகம் திறப்பு

சட்ட அலுவலகம் திறப்பு 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஜும்மா பள்ளி அருகே புதிய சட்ட அலுவலகம் திறக்கப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு கீழக்கரை நகர் மன்ற துணைத் தலைவரும் வழக்கறிஞருமான ஹமீது சுல்தான் தலைமை தாங்கினார்.மதுரை உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர் செந்தில்குமார் அலுவலகத்தை திறந்து வைத்தார். வழக்கறிஞர் நாதியா ஹனிபா. மற்றும் திமுக அயலக அணி மாவட்ட தலைவர் முகமது ஹனிபா அனைவரையும் வரவேற்றனர். கீழக்கரை டவுன் காஜி. காதர் பக்ஸ் உசேன் ஸித்தீக்கி கிராத் ஒதி துவங்கி வைத்தார். மேலும் இதில் ஹமிதீயா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சதக்இலியாஸ்,கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் அயலக அணி துணை அமைப்பாளர் இப்திகார் ஹசன், கீழக்கரை நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story