ரூபாய் 13 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை திறப்பு

ரூபாய் 13 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை திறப்பு


தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை ஊராட்சியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடையை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை ஊராட்சியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடையை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை ஊராட்சியில் ஆசாத் நகர் பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 13லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலை கடையை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி கலந்து கொண்டு நியாய விலைக் கடையை திறந்து வைத்தார். இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story