செய்யாறு அருகே புதிய நாடக மேடை திறப்பு

செய்யாறு அருகே புதிய நாடக மேடை திறப்பு

புதிய நாடக மேடை திறப்பு 

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் புதிய நாடக மேடை கட்டிடத்தை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி திறந்து வைத்தார்.

செய்யாறு அருகே அனக்காவூர் ஊராட்சி ஒன்றியம் தவசி கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 2023-2024 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் புதிய நாடக மேடை கட்டிடத்தை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர் கா.லோகநாதன் அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுப்பிரமணி அனக்காவூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர ரவிக்குமார் செய்யாறு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஞானவேல் மற்றும் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Tags

Next Story